எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 23 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                       
1. “இரண்டடி
   இடத்தையே
   எடுத்துக்கொண்டு
   உயர்ந்து
   தன்
   அன்பை
   விரித்திருக்கிறது
   மரம்!”
                   -   தேவதேவன்.
                                      

2. “ஒன்றை
   சத்தமாக
   சொல்வதை விட
   கிசுகிசுப்பாகச்
   சொல்லும்போது
   மக்கள்
   நம்பிவிடுகிறார்கள்..!”

No comments:

Post a Comment